Posts

Showing posts from February, 2018

சச்சின், கங்குலியின் சாதனையைத் தகர்த்த கோலி: சுவாரஸ்யமான 11 தகவல்கள்

Image
கேப் டவுன் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 34-வது சதம் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளைப் படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒரு நாள் தொடரில் 2-0 என்று முன்னிலை வகித்துவரும் இந்திய அணி கேப் டவுன் நகரில் நேற்று நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் அவர் தொடர்ச்சியாக அடிக்கும் 2-வது சதமாகும். 6 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்தத் தொடரில் பல முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவை குறித்த பார்வை. 1. கேப் டவுனில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது சர்வதேச அளவில் தனது 34-வது சதத்தைப் பதிவு செய்தார். 2. இதன் மூலம் கேப்டனாக...

34- வது சதம்: கோலிக்கு குவியும் வாழ்த்து

Image
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது 34 வது சதம் கண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்தன் ஆப்பிரிக்காவுடன ஒருநாள் தொடரில் கொலி அடித்த இரண்டாவதுசதமஇதுவாகும். கேப்டவுன் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 34வது சதத்தை விளாசினார் கோலியின் சதத்தின் உதவியுடன் இந்திய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 303 ரன்கள் குவித்தது அடுத்து விளையாடிய. தென்ஆப்பிரிக்கா அணி 40 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 3 0 என்று முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சச்சின் வார்னே லஷ்மன் உள்ளிட வீரர்கள் ட்விட்டரில் வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரெய்னா இந்தியாவுடைய ரன் மிஷின் மீண்டும்சதம் என்ன ஒரு வீரர்முகமத் கைப்தொடர்ந்துரன்குவிப்பில்ஈடுபடும் விராட்கோ லியை விவரிக்க வார்த்தைகள் கிடையாது விராட் கோலி ஆடுவதை பார்க்கும்போது மற்ற சிறந்த ஆட்டக்காரர் சாதாரணமாகத...

சச்சின் மகள் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: மும்பை வாலிபர் கைது

Image
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கிய மும்பை வாலிபரை போலீசார் கைது செய்தனர்இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர். சச்சின் டெண்டுல்கர் அவரின் மகள் சாராடெண்டுல்கர்லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் சாராவின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு செயல்பட்டு வருவதாக சச்சின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் மும்பையைச் சேர்ந்த நிதின் ஷிஷ்கோட் என்ற வாலிபர் சாராவின் பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான ஷர்தா பவார் குறித்து தவறான கருத்துகளை பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில்மும்பையின் அந்தேரி பகுதியில் தங்கியிருந்த நிதினைமும்பை சைபர்கிரைம் போலீசார்கைதுசெய்தனர்அ வரிடமி ருந்து லேப்டாப் செல்போன் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களை கைப்பற்றினர் அவர் மீது ஆள்மாறாட்டம் ஏமாற்றுதல் மற்றும் அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தற்சமயம் நிதின் போலீஸ் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கடந்த மாதம் சா...

கோலிக்கு பாகிஸ்தான் பயிற்சியாளர் சவால்

Image
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை தான் விளையாடிய 9 நாடுகளிலும் சதம் அடித்துள்ளார் பாகிஸ்தானில் மட்டும் சதம் எடுக்கவில்லை அவர் இதுவரை அங்கு விளையாடியதில்லைஇந்த நிலையில் இது தொடர்பாகபாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர்மிக்கிஆர்தர் அளித்த ஒருபேட்டியில்விராட்கோலி அற்புதமான வீரர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் அவர் சதம் அடிப்பதை பார்க்க மிகவும். மகிழ்ச்சியாக உள்ளது அவரது பேட்டிங்கை காண்பது எப்போதும் உற்சாகம் அளிக்கும் ஆனால் அவரால் பாகிஸ்தானில் இப்போது இருக்கும் அணிக்கு எதிராக சதம்அடித்துவிடமுடியாதுஅவரை ரன் எடுக்க எங்களது பவுலர்கள் அவ்வளவுஎளிதில்விட்டுவிடமாட்டா ர்கள்இந்தியஅணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடும் என்று நம்புகிறேன்என்றார்2008ம்ஆண்டுக்குபிறகுஇந்தியஅணிபாகிஸ்தானுக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கிள் ஓடியே செஞ்சூரி தட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்

Image
இந்திய அணி கேப்டன் விராட் கோலி நேற்று 3-வது வீரராக களம் இறங்கி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 159 பந்துகளை சந்தித்து 160 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். அவரது ஸ்கோரில் பவுண்டரி, சிக்சர் மூலம் 60 ரன்கள் அடங்கும். மீதியுள்ள 100 ரன்களை கோலி ஓடிதான் எடுத்தார். ஒரு ரன்களாக 75 முறையும் (75 ரன்), 2 ரன்களாக 11 தடவையும் (22 ரன்), 3 ரன்களாக ஒரு தடவையும் (3 ரன்) எடுத்தார். 100 ரன்களை ஓடி எடுத்த முதல் இந்தியர் கோலி ஆவார். சர்வதேச அளவில் 5-வது வீரர் ஆவார்இதே மைதானத்தில் இதே தினத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளிஸ்சிஸ் 103 ரன்களை (ஸ்கோர் 185) ஓடி எடுத்திருக்கிறார். மேலும் கோலி அதிகமான பந்துகளை சந்தித்தது இதுவே முதல்முறையாகும். 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக டாக்கா மைதானத்தில் 148 பந்தில் 183 ரன்கள் எடுத்தார். இந்திய தொடக்க வீரர்கள் அல்லாத வகையில் அதிக பந்துகளை சந்தித்தவர் கோலி ஆவார். இதற்கு முன்பு அசாருதீன் 154 பந்தில் 83 ரன்கள் (1986) எடுத்து இருந்தார்.

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

Image
பாக்கிஸ்தானின் தற்போது இருக்கும் அணிக்கு எதிராக விராட் கோலியால் சதம் பெற முடியாது என பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். இந்தியா அணியின் அணித்தலைவர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை தான் விளையாடிய 9 நாடுகளிலும் சதங்களை பெற்றுள்ளார் ஆனால் பாக்கிஸ்தான் நாட்டில் விராட் கோலி விளையாடவும் இல்லை சதங்கள் பெறவும் இல்லை குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டிற்கு பின் பாக்கிஸ்தானிற்கு இந்தியா அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இதனடிப்படையில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அணியின் தலைவர் விராட் கோலி சதத்தை பெற்றுள்ளார் இந்நிலையில் தற்போது பாக்கிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கோலி வேறு நாடுகளுடன் சதங்களை பெற்றாலும் தற்போது உள்ள பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக சதங்கள் பெற முடியாது என தெரிவித்துள்ளார்.

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

Image
பாக்கிஸ்தானின் தற்போது இருக்கும்அணிக்கு எதிராக விராட்கோலியால் சதம் பெற முடியாது என பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்இந்தியா அணியின் அணித்தலைவர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை தான் விளையாடிய. 9 நாடுகளிலும் சதங்களை பெற்றுள்ளார் ஆனால் பாக்கிஸ்தான் நாட்டில் விராட் கோலி விளையாடவும் இல்லை சதங்கள் பெறவும் இல்லை குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டிற்கு பின் பாக்கிஸ்தானிற்கு இந்தியா அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இதனடிப்படையில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்தியாஅணியின் தலை வர் விராட் கோலி சதத்தை பெற்றுள்ளார் இந்நிலையில் தற்போது. பாக்கிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கோலி வேறு நாடுகளுடன் சதங்களை பெற்றாலும் தற்போது உள்ள பாக்கிஸ்தா ன் அணிக்கு எதிராக சதங்கள் பெற முடியாது என தெரிவித்துள்ளார்.

ගිය මැච් එකේ අපිට හොදටම ගහපු මොමිනුල් පුදුම විදියට දුවද්දි දැවි ගියේ මෙහෙමයි බලන්නකො විඩියොව

Image
එය සුරංග ලක්මාල්ගේ 100 වැනි ටෙස්ට් කඩුල්ල ලෙස වාර්තා පොත් අතරට එක්වූ අතර ශ‍්‍රී ලංකා ටේස්ට් ක‍්‍රිකට් ඉතිහාසයේ කඩුලු 100ක්ලබාගත්සිව්වැනි වේගපන්දු යවන්නා ලෙසද සුරංග වාර්තා අතරට එක්විය.චමින්ද වාස් ලසිත් මාලිංග හා ඩිල්හාර ප‍්‍රනාන්දු ටෙස්ට් කඩුලු 100ක් ලබාගත් අනෙක් වේග පන්දු යවන්නන් වෙයි. පළමු තරගයේ ඉනිම් දෙකේදිම විශිෂ්ට පිතිහරඹයක් දියත් කළ මොමිනුල් හක් දුර්වල කඩුලු අතර දිවයාම හේතුවෙන් ලකුණු නොලබාම දැවී ගියේයඉන් අනතුරුව පිිටියට පිවිසි මුෂ්ෆිකර් රහීම් ලකුණු ලබාගැනිමට පෙරම ලබා දුන් පහසු උඩපන්දුව දික්වැල්ල අතින් ගිලිහී ගියත් යළි ක‍්‍රියාත්මක වු සුරංග ලක්මාල් එක් ලකුණක් ලබා සිටි රහීම් දවා ගැනීමට සමත් වියපළමු දිනයට තරගය නතර කිරීමට පන්දුවාර 02ක් තිබියදී ක‍්‍රියාත්මක වු දිල්රුවන් පෙරේරා ලකුනු 19ක් ලබා සිටි ආරම්භක පිතරු ඉම්රුල්යිස්වගැනීමට සමත්විය. පළමුව පන්දුවට පහරදුන් ශ‍්‍රී ලංකා කණ්ඩායම සිය ප‍්‍රථම ඉනිම සදහා සියලු දෙනා දැවී ලකුණු 222ක් රැස් කිරිමට සමත් වියහුදකලා සටනක් දියත් කරමින් සුපිරි ඉනිමක් ක‍්‍රිඩා කළ රොෂේන් සිල්වා අවසන් කඩුල්ල ලෙස පිටියෙන් ඉවත් වන විට සිය ටෙස්ට් දිවියේ දෙවැනි අර...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 100 ரன்களை ஓடியே எடுத்த முதல் இந்திய வீரர் கோலி

Image
கேப்டவுன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது 300 ரன்களை எட்ட வேண்டும் என்பதாலேயே தசைப்பிடிப்பை பொருட்படுத்தாமல் கோலி உறுதியுடன் விளையாடினார் இந்த. போட்டியில் கேப்டன் விராட் கோலி நேற்று 3 வது வீரராக களம் இறங்கி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்அவர் 159 பந்துகளை எதிர்கொண்டு160 ரன்கள் எடுத்தார் இதில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும்கோ லி ஒருநாள் போட்டிகளில்அடிக்கும் 34 சதமாகும். அவரது ரன் பவுண்டரி மற்றும் சிக்சர் மூலம் 60 ரன்கள் எடுத்தார். மற்ற 100 ரன்களையும் அவர் அனைத்தையும் ஓடிதான் எடுத்தார் ஒரு ரன்களாக 75 முறையும், 2 ரன்களாக 11 தடவையும, 3 ரன்களாக ஒரு தடவையும் எடுத்தார். 100 ரன்களை ஓடி எடுத்த முதல் இந்தியவீரர் கோலி ஆவார்சர்வதேச அளவில்5வதுவீரர்ஆவார்இதே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளிஸ்சிஸ் 103 ரன்களை ஓடி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாகும்2012ம்ஆண்டுநடந்தஆசியகோப்பைபோட்டியில்பாகிஸ்தானுக்கு எதிராக டாக்கா மைதானத்தில் 148 பந்தில் 183 ரன்கள் எடுத்தார் இந்திய தொடக்க வீரர்க...

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

Image
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நேற்றையஆட்டத்தில்குல்தீப்யாதவ் பந்தில்தென்ஆப்பிரிக்ககேப்டன் மெர்க்ராமைவிக்கெட்கீப்பர் டோனி ஸ்டம்பிங்செய்தார்இதன்மூலம் அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார். 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட் 295 கேட்ச்+106 ஸ்டம்பிங்) வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார் இதன்மூலம் முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார் சர்வதேச அளவில் 4-வது விக்கெட் கீப்பர் ஆவார். சங்ககாரா இலங்கை-482 முதல் இடத்திலும் கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியா-472 2-வது இடத்திலும்மார்க் பவுச்சர் தென்ஆப்பிரிக்கா-424 3-வது இடத்திலும் உள்ளனர்.

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை

Image
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் பந்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் மெர்க்ராமை விக்கெட் கீப்பர் டோனி ஸ்டம்பிங் செய்தார். இதன்மூலம் அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார். 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட் (295 கேட்ச்+106 ஸ்டம்பிங்) வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். இதன்மூலம் முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார். சர்வதேச அளவில் 4-வது விக்கெட் கீப்பர் ஆவார்.ங்ககாரா இலங்கை 482 முதல் இடத்திலும்கி ல்கிறிஸ்ட் ஆஸ்திரேலியா-472 2-வது இடத்திலும், மார்க் பவுச்சர் தென்ஆப்பிரிக்கா-424) 3-வது இடத்தி லும் உ ள்ளனர்.

அஜீத் விஜய் ரசிகர்களை நம்பி இறங்குனா இப்படிதானா அதிர்ச்சிக்கு ஆளான இயக்குனர்

Image
திரையில் ரஜினி அஜீத் விஜய் மூன்று பேரையும் காட்டினால் கூட்டம் கைதட்டும் விசிலடிக்கும் இதை நம்பி எல்லா படங்களிலும் ஒரு காட்சிகளிலாவது இவர்களை காட்டிவிடுகிற வழக்கம்பெருகி. வருகிறதுவாழை இலை சும்மா கிடக்கேன்னு விருந்தாளியா கூப்பிட்டகதையாஇவர்களையே கதைக்களமாக வைத்து படம் எடுத்தால் நல்லாயிருக்குமே என்று நினைத்ததன் விளைவு. ஹைய்யோ… அதையேன்பா கேட்கறீங்கசில மாதங்களுக்கு முன் 12.12.1950 என்றொரு படத்தை இயக்கியிருந்தார்நடிகர்செல்வா இந்த நம்பர் என்னவென்று தெரிகிறதா ரஜினியின் பிறந்தநாள் முழுக்க முழுக்க ரஜினி ரசிகராகவே நடித்திருந்தார் செல்வாஅதுமட்டுமல்ல… படத்தில் கபாலிகெட்டப் இவருக்குகபாலியே சரியா போகல இந்த கொடுமையில டூப்ளிகேட்டுக்கு என்ன மரியாதை இருக்கும்? படம் பண்டல். இந்த சூட்டை அறியாத டைரக்டர் வெற்றி மகாலிங்கம்விஜய் அஜீத் ரசிகர்களுக்கு இடையேயான மோதலையேவிசிறி என்ற பெயரில் ஒரு படமாக எடுத்திருந்தார் யானைக்கும் யானை பொம்மைக்குமான வித்தியாசம்தான் இந்த படம் அவருக்கு கொடுத்த அனுபவம். ஒழுங்கான தியேட்டர்கள் கிடைக்கவில்லைதப்பி தவறி கிடைத்த தியேட்டர்களில் கூட்டம் கூட்டமாக வந்து கும்மியடிப்பார்கள் ...

වසන්ත නුඹ නිදිද බංගලියො උදෙන්ම ලංකාවේ හොදම කඩුලු ටික ගලවැව්වේ මෙහෙමයි බලන්නකො මෝඩ විදියට කඩුලු පුජා කරන විදිය වසන්ත නුඹ නිදිද VIDEO චන්දිමාල් 0 යි

Image
ශ‍්‍රී ලංකා කණ්ඩායම හා බංගලාදේශ කණ්ඩායම අතර ඩකාහි ශ්‍රේ බංග්ලා ක්‍රීඩාංගණයේදී පැවැත්වෙන දෙවැනි ටෙස්ට් තරගයේ පළමු දිනයේ දිවා ආහාරය සදහා තරගය නතර කරන විට සිය පළමු ඉනිම ක‍්‍රීඩා කරන ශ‍්‍රී ලංකා කණ්ඩායම කඩුලු 04ක් දැවි ලකුණු 105ක් ලබා සිටියි. විශිෂ්ට ඉනිමක් ක‍්‍රීඩා කරමින් සිටින කුසල් මෙන්ඩිස් සිය පස්වැනි ටෙස්ට අර්ධ ශතකය හිමිකරගනිමින් එක් හයේ පහරක් හා හතරේ පහර 09ක් සමගින් නොදැවී ලකුණු 64ක්ද රොෂෙන් සිල්වා නොදැවී ලකුණු 5ක්ද ලබා කඩුල්ලේ රැදී සිටිති. ආරම්භක පිතිකරු දිමුත් කරුණාරත්නට අද තරගයේදී ද ලකුණු අතරට පිවිසීමට බංගලාදේශ පන්දු යවන්නන්ගෙන් ඉඩ නොලැබුණු අතර ලකුණු 03ක් ලබා සිටියදී අබ්දුල් රසාක්ගේ පන්දුවකට ස්ටම්ප් කිරිමකට හසුව දැවී ගියේය. පළමු තරගයේ විශිෂ්ට ඉනිමක් ක‍්‍රිඩා කළ ධනංජයද සිල්වාට අද දිනයේ ලබාගත හැකි වුයේ ලකුණු 19ක් පමනි.තයිජූල් ඉස්ලාම් එවු පන්දුවකට සම්බීර් රෙහමාන් අතට උඩපන්දුවක් ලබා දෙමින් ධනංජය දැවී යන විට එක් හයේ පහරක් හා හතරේ පහර 02ක් සිය ඉනිමට එක් කොට තිබුනි. අනතුරුව දිවා අහාරයට පන්දුවාර කිහිපයක් තිබියදී ක‍්‍රියාත්මක වුණු අබ්දුල් රසාක් ලකුණු 13ක් ලබා සිටි ධනුෂ්ක ගුණතිලක හ...

சதம் அடிப்பது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது: சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

Image
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 34-வது சதத்தை விளாசிய விராட்கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துதெரிவித்திருக்கி றார்கேப்டவுன் ஒருநாள் போட்டியில் கோலியின் அதி அற்புத 160 நாட்அவுட்டால்இந்தியாதெஆப்பிரிக்காவைசரணடையச் செய்தது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மைதானத்தில் இறங்கி சதங்களை விளாசுவது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 34-வது சதம் அடித்ததற்கு பாராட்டுகள் இன்னும் அதிஅதிக ரன்களை குவிக்கவும் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

වසන්ත නුඹ නිදිද බංගලියො උදෙන්ම ලංකාවේ හොදම කඩුලු ටික ගලවැව්වේ මෙහෙමයි බලන්නකො මෝඩ විදියට කඩුලු පුජා කරන විදිය වසන්ත නුඹ නිදිද VIDEO චන්දිමාල් 0 යි

Image
කාසියේ වාසිය දිනූ ශ්‍රී ලංකා කණ්ඩායමේ නායක දිනේෂ් චන්දිමාල් පළමුවෙන් පන්දුවට පහරදීමට තීරණය කළේය ශ්‍රී ලංකා කණ්ඩායම වෙනස්කම් 2 ක් සමගින් මෙම තරගයට සහභාගි වන තර එහිදී ලක්ෂාන් සඳකැන් සහ ළහිරු කුමාර වෙනුවෙට ධනුෂ්ක ගුණතිලක සහ අකිල ධනංජය කණ්ඩායමට එක්ව සිටිති.

අපේ සංගා නායකත්වය දරන සුපිරි හොංකොං පලමු තරගය දැන් පටන් ගෙන සංගයි සික්කු එකම පිලේ සජිවිව මෙතනින් නරඹන්න LIVE

Image
මෙවර දෙවන වරට පවත වෙන hongkong blitz t20 තරගාවලියේ දෙවන දිනය අදයි අපේ සංගා නායකත්වය දරන galaxy galdiator කණ්ඩායමේ 2 තරගය දැන් පටන් ගෙන සජිවිව නරඹන්න සුපිරි තරු සමග බලන්න පුලුවන්. පලමු තරගය පරාජය වුන නිසා සංගලා කණ්ඩායමට මේ තරගය ඉතා වැදගත් අවසන් ස්තානය දිනා ගෙන සිටින නිසා ඉතා වැදගත් වෙන බව නොරහසකි කොහොම ගහයිද කියලා දැන්ම ස්ජිවිව නරඹන්න.

சதமடிப்பதில் கங்குலி சாதனையை விஞ்சிய கோலி - புள்ளிவிவர தகவல்கள்

Image
இந்தியா தென் ஆஃப்ரிக்கா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்துள்ளார். இது அவருக்கு 34-வது சதமாகும்இந்திய அணி தென் ஆஃப்ரிக்கா மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆஃப்ரிக்கா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறதஇரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி தென் ஆஃப்ரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் தென் ஆஃப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ரோஹித் ஷர்மா அவுட் ஆனார். இதையடுத்து கோலி தவான் இணை இணைந்து பொறுப்பாகவும் அதிரடியாகவும் ரன்கள் சேர்த்தது. தவான் 76 ரன்களில்ஆட்டமிழந்தார்கோலிதவான் இணை பிரிந்தபிறகுமற்றஇந்தியவீரர்கள்சீரான இடைவெளிகளில்ஆட்டமிழந்தனர் விராட் கோலி மட்டும் இறுதி வரை களத்தில் நின்று 159 பந்துகளில் 12 பௌண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 160 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை குவிந்திர...

கோலி, சாஹல், குல்தீப் யாதவ்விடம் தென் ஆப்பிரிக்கா மீண்டும் சரண்: இந்தியா 3-0 முன்னிலை video

Image
கேப்டவுன் ஒருநாள் போட்டியில் கோலியின் அதி அற்புத 160 நாட் அவுட்டுடன் 303 ரன்கள் குவித்த இந்திய அணி பிறகு குல்தீப், சாஹலை வைத்து தென் ஆப்பிரிக்காவை 40 ஓவர்களில் 179 ரன்களுக்கு சரணடையச் செய்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. 79/1 என்று இருந்த தென் ஆப்பிரிக்க அணி அதன் கேப்டன் மார்க்ரம் விக்கெட்டை குல்தீப் யாதவ்விடம் தோனி ஸ்டம்பிக்கிற்கு இழந்த பிறகு சரியாக 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மீண்டும் குல்தீப், சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி 8 விக்கெட்டுகளை 18 ஓவர்களில் வெறும் 69 ரன்களுக்கு தங்களிடையே பகிர்ந்து கொண்டனர். இந்தட் தொடரில் 21 விக்கெட்டுகளை இவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். முக்கிய வீரர்களின் காயம், ஆம்லாவின் பார்மின்மை, கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வி ஆகியவற்றினால் தென் ஆப்பிரிக்க அணி மிகவும் மனவலிமை குன்றிய ஒரு அணியாக மாறியுள்ளது. உண்மையில் குல்தீப், சாஹல் என்ன வீசுகிறார்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை, காற்றில் வேகமாக வந்தால் பிட்ச் ஆகி மெதுவாக வருகிறது, காற்றில் மெதுவாக வந்தால் பிட்...

சதமடிப்பதில் கங்குலி சாதனையை விஞ்சிய கோலி புள்ளிவிவர தகவல்கள் video

Image
இந்தியா தென் ஆஃப்ரிக்கா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்துள்ளார் இது அவருக்கு 34வது சதமாகும்இந்திய அணி தென் ஆப்ரிக்கா மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது மூன்று போட்டிகள் கொண்டடெஸ்ட்தொடரில் தென் ஆப்ரிக்கா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து ஆறு போட்டிகள் கொண்டஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி தென் ஆஃப்ரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் தென் ஆஃப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ரோஹித் ஷர்மா அவுட் ஆனார் இதையடுத்து கோலி தவான் இணை இணைந்து பொறுப்பாகவும் அதிரடியாகவும் ரன்கள் சேர்த்தது. தவான்76 ரன்களில் ஆட்டமிழந்தார்கலிதவான் இணைபிரிந்தபிறகு மற்ற இந்தியவீரர்கள் சீரான இடைவெளிகளில்ஆட்டமிழந்தனர். விராட் கோலி மட்டும் இறுதி வரை களத்தில் நின்று 159 பந்துகளில் 12 பௌண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 160 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை குவிந்திருந்தத...

ஓவியாவின் அடுத்த படத்தில் சிம்பு

Image
ஓவியா நடிக்கும் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக சிம்பு ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதுசென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மாயாஜால் தியேட்டர் அதிபரின் மகளும் பென்டா மீடியா என்ற அனிமேஷன் நிறுவனத்தின் நிறுவனரான அனிதா உதீப் இயக்கும் படத்தில், ஓவியா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹீரோயினுக்குமுக்கியத்துவம் தரும்இந்தப் படத்தில்ஆன்சன் பால் கதையின் நாயகனாக நடிக்கிறார்தமிழில்கதாநாயகனாகஅறிமுகமா கவிருக்கும் இவர்சோலோ போன்ற படங்களில் நடித்திருப்பதோடு சிவகார்த்திகேயனின் ரெமோ படத்திலும்நடித்திருக்கிறார். தற்போது இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைக்க இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது ஏற்கெனவே சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமானார்அதன்பின்புத்தாண்டைமுன்னிட்டு சிம்புஇசையில் உருவான ‘மரண மண்டை என்ற பாடலை சிம்புவுடன் இணைந்து ஓவியா பாடினார்அந்த நட்பு அடிப்படையில்தான் ஓவியா படத்துக்கு சிம்பு இசையமைக்க ஒப்புக்கொண்டதாக ஸிஃபி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

159 பந்துகளில் 160 நாட் அவுட்: நிறுத்த முடியாத கோலி சதம் எண் 34; இந்தியா 303 ரன்கள் குவிப்பு VIDEO

Image
கேப்டவுனில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 160 ரன்களைக் குவித்து நாட் அவுட்டாகத் திகழ இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் என்று தன் 50 ஓவர்களை முடித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணியின் 303 ரன்களில் பாதிக்கும் மேல் ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார். ரோஹித் சர்மா மட்டையின் உள்விளிம்பில் பட்டு ரபாடா பந்தில் விக்கெட் கீப்பர் கிளாசன்கேட்சுக்கு வெளியேறினார் முன்னேயும் வராமல் பின்னேயும் செல்லாமல் பந்தின் லெந்த்தைப் பார்த்து ஒரே இடத்தில் தேங்கினார் ரோஹித் சர்மா ஸ்கோரரைத் தொந்தரவு செய்யாமல் வெளியேறினார். ஷிகர் தவண் (76), கோலி இணைந்து ஸ்கோரை 140 ரன்களுக்கு உயர்த்தினர். ஷிகர் தவணுக்கு தொடக்கத்தில் அறிமுக வீச்சாளர் லுங்கி இங்கிடி சில எளிதான பவுண்டரி பந்துகளை வீசினார் இதனால் 6 ஓவர்களில் 47 ரன்கள் என்று மோசமான அறிமுக ஒருநாள் போட்டியானது லுங்கி இங்கிடிக்கு. கோலி சரியான பார்மில் இருப்பது அவர் வெளியே சென்ற பந்துகளை ஆடாமல் விட்டதும் எல்.பி.க்காக உள்ளே செலுத்திய பந்துகளை சிறப்பாக ஆடியதிலும் வ...

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகிறார் லசித் மலிங்கா

Image
11-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர்எஞ்சிய வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் பெங்களூருவில் கடந்த 27, 28-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல முன்னணி வீரர்களை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அந்த வகையில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்காவை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை கடந்த 2009-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் அவரை எடுக்காததால் மும்பை அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவரது ஐ.பி.எல். வாழ்க்கை முடிந்துவிட்டதாவே கருதப்பட்டது. இந்நிலையில்லசித்மலிங்காமும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகநியமிக்கப்பட்டுள்ளார்அவர்மும்பைஅணிக்காக 110 போட்டிகளில் விளையாடியுள்ளார் மேலும் ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவரையே சேரும். அவர் இதுவரை 149 விக்கெட்கள் எடுத்துள்ளார். இதுகுறித்து மலிங்கா கூறுகையில்மும்பைஇந்தியன்ஸ்அணியுட...

விராட் கோலியை தன் உணவு விடுதிக்கு சிறப்பு விருந்தாளியாக அழைத்த பாக். நடுவர் அலீம் தார்

Image
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை லாகூருக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த நடுவர் அலீம் தார் அழைப்பு விடுத்துள்ளார்பாகிஸ்தானைச் சேர்ந்த நடுவர் அலீம் தார் பாகிஸ்தானின் லாகூர். நகரில் தார்ஸ் டிலைட்டோ என்ற பெயரில் புதிதாக ரெஸ்ட்டாரண்ட் தொடங்கிள்ளார்இந்தரெஸ்டாரண்ட்டுக்குசிறப்புவிருந்தினராக வர வேண்டும் என்று விராட் கோலிக்கு தனிப்பட்ட முறையில் அலீம் தார் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது தென் ஆப்பிரிக்க பயணத்தில் இருக்கும் விராட் கோலி பாகிஸ்தான் நடுவர் அலீம் தாருக்கு வாழ்த்துக்கூறி ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார்அந்த வீடியோவில் விராட் கோலி கூறியிருப்பதாவது. பாகிஸ்தான் நடுவர்அலீமதார்புதிய ரெஸ்டாரண்ட்டலாகூரில் தொடங்கியுள்ளார்அவருக்கு எனது வாழ்த்துக்களைத்தெரிவிக்கிறேன நடுவார வெற்றிகரமாக பணியாற்றினீர்கள், அதுபோல், உங்களுடைய ரெஸ்டாரண்ட்டும் சிறப்பாக வளர்ச்சிபெற வேண்டும். அதுமட்டுமல்லாமல், நடுவர் அலீம் தார் இந்த ரெஸ்ட்ராண்ட் மூலம் கிடைக்கும் வருமானத்தில் காது கேளாதாருக்கான பள்ளியை தொடங்கி நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்அனைத்து மக்களும் அங்க...

விக்கெட்டுகளை வீழ்த்த சுழற்பந்து வீரர்களுக்கு உதவும் டோனி

Image
இந்திய கிரிக்கெட்டின் வெற்றி கேப்டன் மகேந்திர சிங் டோனி36 வயதான இவர் இரண்டு உலக கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி (50 ஓவர்) உலக கோப்பையையும் டோனி தலைமையில்தான் இந்திய அணி கைப்பற்றியது. அதோடு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று பெருமை சேர்த்தார். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றார் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். கேப்டன் பதவியை துறந்த அவர் இந்த இரண்டு வடிவிலான போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்இந்திய அணிக்கு வீராட் கோலி கேப்டனாக இருந்தாலும் டோனி தான் அவருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். பீல்டிங் வியூகம்எந்த பந்து வீச்சாளரை எப்போது கொண்டு வருவது என்பது பற்றி அவர் தான் அறிவுரை வழங்கி முக்கிய பங்காற்றி வருகிறார். கோலி ஆக்ரோ‌ஷமானவர் டோனி அமைதியானவர் இதனால் கோலியின் ஆக்ரோ‌ஷத்தை அவர் பல வகைகளில் கட்டுப்படுத்துகிறார். மேலும் சுழற்பந்து வீரர்களுக்கு டோனி உதவுகிற...

ලන්ඩන් කොටි ඉදිරියේ දේශයේ අභිමානය පෙන්වූ බ්‍රිගේඩියර්වරයාගේ වැඩ තහනම් කෙරේ (VIDEO)

Image
පසුගිය 04දා යෙදී තිබූ නිදහස් දිනයට සමගාමීව ලන්ඩනයේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ පැවති නිදහස් සැමරුම අවස්ථාවේවිනයවිරෝධී ලෙස හැසිරීම සම්බන්ධයෙන් බ්‍රිගේඩියර් ප්‍රියංකර ප්‍රනාන්දුගේ සේවය අත්හිටුවා තිබෙනවානිවේදනයක් නිකුත් කරන විදේශ ආමාත්‍යංශය පවසන්නේ වහා ක්‍රියාත්මක වන පරිදි ඔහුගේ සේවය අත්හිටුවීමට උපදෙස් ලබා දී ඇති බවත්මේ සම්බන්ධයෙන් යුධ හමුදාව විශේෂ පරීක්ෂණයක් ආරම්භ කරන බවත්ය. මෙම නිදහස් සැමරුම අවස්ථාවේ එල්ටීටීඊ හිතවාදීන් පිරිසක් තනාපති කාර්යාලය අසළ උද්ඝෝෂණයක නිරතවෙමින් සිටි අතරඒ මොහොතේ එතැනට පැමිණි අදාළ නිළාධාරිවරයා කොටි හිතවාදීන් ඉදිරියේ සිය නිළ ඇදුමේ වූ සිංහ ධජය පෙන්වමින් කිසියම් සංඥාවක් කරනු දැකගන්නට ලැබුණා. මෙම අවස්ථාවේ වීඩියෝ පටය බොහෝ දෙනාගේ අවධානයට පාත්‍ර වූ අතර අදාළ නිළධාරිවරයාගේ හැසිරීම සම්බන්ධයෙන් එරට සර්වපාක්ෂික මන්ත්‍රී කණ්ඩායමක් පැමිණිළි කොට තිබූ අතර ඔහුව එරටින් පිටුවහල් කරන ලෙස එරට විදේශ අමාත්‍යවරයාගෙන් ඉල්ලා තිබෙන බව වාර්තා වුණා.

வெற்றியுடன், திருப்பத்தையும் பெற நினைக்கிறோம்: ரபாடா உருக்கம்

Image
இந்தியாவை வெற்றி பெற்று ஒரு திருப்பத்தை அடைய நினைப்பதாக தென்னாப்பிரிக்க பந்துவீச்சளார் ரபாடா கூறியுள்ளார்இ ந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான3வது ஒருநாள் போட்டி இன்று கேப் டவுனில் நடைபெறுகிறத முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளதால் 3வது போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது. இதுதொடர்பாகபேசியுள்ளதென்னாப்பிரிக்கபந்துவீச்சாளர்ரபாடாஎங்கள்அணியில்அனைவரும்ஒருமித்தஎண்ணத்துடன்விளையாடவில்லைஇது எல்லோருக்கும் பொருந்தாது இந்தியா ஒரு சிறந்த அணி கிரிக்கெட்டில் அது திறமையான. ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது அத்துடன் சிறந்தஒற்றுமையையும்பெற்றுள்ளது நாங்கள் ஒருநாள் போட்டியை பொருத்த வரையில் சாம்பியன்ஸ் ட்ரோபி தொடர் முதலே பொலிவற்ற தன்மையுடன் உள்ளோம். அதில் இருந்து மீண்டு வர நினைக்கின்றோம்நாம் வெற்றிபெரும் போதுயாரும் எப்படிவெற்றி பெற்றோம் என விடை தேடுவதில்லை ஆனால் தோல்வி பல கேள்விகளை எழுப்புகிறதுபல எதிர்வினைகளையும்ஏற்படுத்துகிறதுநாங்கள் இந்தியாவிடம்ஒருவெற்றியுடன் கூடிய திருப்பத்தையும் பெற நினைக்கின்றோம் என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.

பாக். வீரர்கள் ஓய்வறைக்குள் செல்லவில்லை: நிருபரைத் திருத்திய ராகுல் திராவிட் video

Image
உலக சாம்பியன் இளையோர் அணியுடன் மும்பை வந்திற்ங்கிய பயிற்சியாளர் ராகுல் திராவிட் பல்வேறு தரப்பு கேள்விகளுக்கும் செய்தியாளர்களிடம் பதிலளித்தார்பாகிஸ்தான் யு19 அணி மேலாளர் நதீம்கான்திராவிடின் செய்கைஅருமையானதுதிராவிடின்ஆளுமை பற்றிய எங்களது உயர்ந்த மதிப்பை அவரது செயல். உறுதி செய்ததுஎன்றார் அவர் இவ்வாறு கூறக்காரணம் பாகிஸ்தான் இடது கைவேகப்பந்துவீச்சாளரைராகுல்திராவிட் மனம் திறந்து பாராட்டியதேஇந்நிலையில் நதீம் கானின்கூற்றைவைத்துநிருபர்ஒருவர் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத்திராவிடசென்றார் என்பது போல் கேள்வி எழுப்ப அவரைத் திருத்திய ராகுல் திராவிட்நான் பாக். வீரர்கள் ஓய்வறைக்குச் செல்லவில்லை அவர்களிடம் திறமை வாய்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்தார் நான் அவரை வாழ்த்தினேன் அதுவும் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்கு வெளியேநன்றாக வீசினாய் அருமை என்று அவரை வாழ்த்தினேன் சிறந்த திறமைகளைப் பார்ப்பதில் ஒரு உற்சாகம்என்று அந்த நிருபருக்கு உண்மை நிலையை விளக்கினார் ராகுல் திராவிட். மேலும் அவர் கூறும்போது இந்திய வீரர்களின் திறமையை பாகிஸ்தான் அணி நிர்வாகத்தினர் மிகவும் பாராட்டினர் இந்திய இளம் அணி ஆடி...

அனிதாவுக்காக ஒன்று சேரும் சிம்பு ஓவியா

Image
சென்னைஓவியாநடிக்கும்படத்திற்குசிம்புஇசையமைக்கஉள்ளாராம்சந்தானத்தின்சக்கபோடுபோடுராஜாபடம்மூலம்இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார் சிம்பு ஓவியா சிம்பு இசையில் மரண மட்டை பாடலை பாடினார். அதன் பிறகு சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் காதல் என்றும் ஏன் திருமணமே நடந்துவிட்டதுஎன்றும்செய்திகள் வெளியாகின காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என்று இருவரும் தெரிவித்தனர். இந்நிலையில் மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் அனிதா தயாரித்துஇயக்கும்படத்தில்ஓவியாஹீரோயினாக நடிக்க உள்ளாராம். அந்த படத்திற்கு சிம்பு தான் இசையமைக்கிறாராம். ஓவியா சற்குணம் இயக்கத்தில் களவாணி 2 படத்தில் நடிக்க உள்ளார்சம்பு மணிரத்னம் படத்தில் நடிக்கதயாராகிக் கொண்டிருக்கிறார். சிம்பு ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைப்பதுமணிரத்னத்தின் படத்திற்காக தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.

தனது திருமண பேனரை பார்த்து புன்னகைக்கும் கோஹ்லி: மைதானத்தில் சுவாரசியம் VIDEO

Image
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது ரசிகர்கள் வைத்திருந்த தனது திருமணம் பேனரை பார்த்து புன்னகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்க அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பீல்டிங் செய்து கொண்டிருந்தார்அ ப்போது, ரசிகர்கள் தங்களது கையில் விராட்கோஹ்லியின் திருமண புகைப்பட பேனரை வைத்திருந்தனர், அதனைப் பார்த்த கோஹ்லி புன்னகை செய்தார். Lஆனால் அவர் பேனரை பார்த்ததற்காக தான் புன்னகை செய்தாரா என்பது தெரியவில்லைஎனினும்இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கை தமிழர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரியின் சேவையை இரத்து செய்யுமாறு அறிவித்தல்

Image
லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கை உயர்ஸ்தானிராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்இலங்கையின் சுதந்திர தினத்தன்று, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் அங்குள்ள இலங்கைத் தமிழர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன்போது உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த ப்ரிகேடியர் ப்ரயங்க பெர்ணான்டோ என்ற இராணுவ அதிகாரி இந்த அச்சறுத்தலை விடுத்துள்ளார்அவர் அச்சுறுத்தல் விடுக்கும்வகையில்சைகைசெய்யும்காணொளி காட்சிகள் பல சமூக இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. இது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்குழு உறுப்பினர்களான ஜோன் ரயன் மற்றும் சிஹோப்ஹெய்ன் மெக்டொனாஹ் ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். இராஜதந்திரி ஒருவர் பிரிதொரு நாட்டில் இந்த வகையில் செயற்படுவதுஏற்றுக்கொள்ளப்படக்கூடியவிடயம்அல்லஎனவும் அவர்கள் கண்டித்துள்ளனர்இ ந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றம் ச...

இலங்கை தமிழர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரியின் சேவையை இரத்து செய்யுமாறு அறிவித்தல்

Image
லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கை உயர்ஸ்தானிராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் அங்குள்ள இலங்கைத் தமிழர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இதன்போது உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த ப்ரிகேடியர் ப்ரயங்க பெர்ணான்டோ என்ற இராணுவ அதிகாரி இந்த அச்சறுத்தலை விடுத்துள்ளார்அவர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை செய்யும் காணொளி காட்சிகள் பல சமூக இணையதளங்களில் வெளி யாகி வருகின்றன. இது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்குழு உறுப்பினர்களான ஜோன் ரயன் மற்றும் சிஹோப்ஹெய்ன் மெக்டொனாஹ் ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்இராஜதந்திரி ஒருவர் பிரிதொரு நாட்டில் இந்த வகையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விடயம் அல்ல எனவும் அவர்கள் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கு...

දරුණු පරාජයකින් බේරීමට අවසන් දිනයේ බංගලාදේශය කල හොර වැඩේ මෙන්න ගැන ‘හතුරුසිංහ ගෙන් චෝදනාවක්..

Image
ලංකා කණ්ඩායම සහ බංගලාදේශ කණ්ඩායම අතර පළමු ටෙස්ට් ක්‍රිකට් තරඟය අවසාන වුයේ සාමාන්‍යයෙන් ආසියාවේ තණතිල්ලක සිදු නොවන අකාරයෙන් නපහම පිතිකරුවන්ට යෝග්‍ය ලෙස හැසිරීම නිසා තරඟය ජය පරාජයෙන් තොරව නිමාවට පත් වෙමිනපස්වැනි දිනයේදී. බංගලාදේශ පිතිකරුවන් ශ‍්‍රී ලංකා පන්දු යවන්නන් හට රිසිසේ පහරදුන් අතර රංගන ඇතුළු ප‍්‍රබල පන්දුයවන්නන්ට පන්දුවාර 73ක් තුලදිම ලබාගත හැකි වුයේ බංගලාදේශයේ කඩුලු 02ක් පමණි.තරඟයේ අවසාන දිනය තුලද තණතිල්ල පිතිකරුවන්ට තර්ජනයක් වන අකාරයෙන් හැසිරුනේ නැති අතරසිව්වන දිනයේ තණතිල්ලේ තිබුන දඟ කැවීම වත් අවසාන දිනයේ දක්නට නොලැබීම පුදුමයට කරුණක් විය. මේ සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකා පුහුණුකරු චන්දික හතුරුසිංහ තරඟ තීරක වරයාගේ අවධානයට යොමු කිරීමට අපේක්ෂා කරන බව විදෙස් මාද්‍ය වාර්තා කර තිබු අතර ඔහු ප්‍රකාශ කර ඇත්තේ බංගලාදේශය තම සංචිතයට දඟ පන්දු යවන්නන් තිදෙනෙකු කැඳවා මෙවැනි තණතිල්ලක් ලබා දීම බැලු බැල්මට පුදුම සහගත වන නිසාය. තරඟයේ දිනයක් අවසානයේ තණතිල්ල රෝල් කිරීම නියම අකාරයෙන් සිදු කර ඇත්ද එය තණතිල්ල වෙනස් වන තරඟයට බලපෑමක් වන ආකාරයෙන් සිදු ක ඇද්දයන්න තරඟ තීරක ඩේවිඩ් බුන්ගේ අවධානයට යොමු වනු ඇති...

களவாணி 02 இல் புதுக்குழப்பம்: எந்த அணியில் ஓவியா?

Image
இரண்டுநாட்களுக்குமுன்னர் களவாணிதிரைப்பட த்தைஇயக்கியசற்குணம்ஓவியாவின் மூலம்தொட ங்கிவைக்க ப்பட்ட அவரது வர்மன் தயரிப்பு நிறுவனம் மூலம் களவாணி 2 திரைப்படம் உருவாவதாக சிவகார்த்திகேயன் மூலம் அறிவித்தார். ஓவியாவின் ஆல்டைம் பேவரிட் படமான அதன் தொடர்ச்சியில் அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்களும் தயாராகினார்கள் ஆனால் அதில் களவாணி திரைப்படத்தை சற்குணம் இயக்கியிருந்தாலும் அந்தப் படத்தை தயாரித்தவர் ஷெராலி பிலிம்ஸை சேர்ந்த நசீர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது வதம் என்ற திரைப்படத்தை பூணம் கவுர். நடிப்பில் உருவாக்கியிருக்கிறோம் அந்தப் படத்தின் ரிலீஸுக்குப்பிறகுகளவாணி2 என்ற பெயரில் படம் எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறோம் களவாணி 2 டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பதிவுசெய்து சரியான முறையில் புதுப்பித்து வைத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். முதல்பாகத்தில் இருந்த இயக்குந நடிகர் நடிகைஆகியமூவர்ஒருஅணியிலும் தயாரிப்பாளர் ஒருணியாகவும்களவா ணி 2 படத்தின் போட்டியில் நிற்கிறார்கள் இதில் யாருக்கு சாதகமாகஇந்தடைட்டில்போகப்போகிறது என்பதைவிடவும் ஓவியாவை யார் படத்தில் நடிக்கவைக்கிறார்கள் என்பதை அறி...

டிவில்லியர்ஸை விரட்டியடித்த விராட் கோலி டி காக் கின் கையை உடைத்த பும்ரா

Image
டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற தென்னாப்பிரிக்க அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்துள்ளது இன்னும் 4 ஒருநாள் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் 2 போட்டிகளில் மட்டும் வெற்றிபெற்றாலேஇந்தியஅணி தொடரை வென்றுவிடும் ஆனால் தொடரை வெல்ல அந்த அணிஎஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் அந்த அணிக்கு மேலும் ஒரு வகையில்நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஏற்கனவே டிவில்லியர்ஸ் மற்றும் டுபிளெசிஸ் ஆகிய இரண்டு சீனியர் வீரர்கள் அணியில் இல்லாத சூழலில்தற்போது விக்கெட் கீப்பர்டி காக்கும் காயத்தால் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகுகிறார் இது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, கேப்டன் விராட் கோலி அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க முயன்றபோது டிவில்லியர்ஸின்கையில் அடிபட்டதுஇதையடுத்துஅவர்ஓய்வில்இருக்கவேண்டும்என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால்முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. அதற்கடுத்ததாக அந்த அணியின் கேப்டன் டுபிளெசிஸுக்குமுதல் ஒருநாள் போட்டியில் அடிபட்டதால...

தோனி அமைதியானவர், கோலி அவருக்கு நேர் எதிரானவர்: முன்னாள் பயிற்சியாளர் ரே ஜெனிங்ஸ் கருத்து

Image
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜெனிங்ஸ் விராட் கோலியை அவரது யு-19 காலத்திலிருந்து ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக இருந்தது வரை பார்த்துள்ளார்அ வரது பார்வையின்படி விராட் கோலி ஓய்வறையில் ஒரு அச்சுறுத்தலாக இருப்பவர் எனவே அவருக்கு ஒரு நல்ல வழிகாட்டி அமைந்து தலைவராக கோலியின் ஆற்றலை அதிகப்படுத்த வேண்டும்என்கிறார் ஜெனிங்ஸ். ஒரு கேப்டனாக கோலி இன்னும் சிறப்பாக திகழவில்லைஎன்றே நினைக்கிறேன்இ ந்திய கிரிக்கெட்அ மைப்புகோலியிடம் இன்னும் சில விஷயங்களை வளர்த்தெடுக்க வேண்டும் தோனியிடமிருந்து கோலிக்கு தலைமை மாறியிருப்பது மிகப்பெரிய மாற்றம் தோனி அமைதியானவர் கோலி அதற்கு நேர் எதிரானவர். ஓய்வறையில் கோலி ஒரு அச்சுறுத்தாலாக இருக்கலாம் சில சமயங்களில் சக வீரர்களே கோலி என்பவர் உண்மையில் யார் என்று ஆச்சரியம் மேலிட பார்க்க நேரிடும்ஓ ய்வறையில் பயம் ஒரு காரணமாக இருக்கலாம் அணிக்குள் ஏகப்பட்ட இளம் வீர்ர்கள் வரும்போது இது ஒரு தேவையில்லாத அம்சம்மாகும் எனவே கோலி மீது செல்வாக்குச் செலுத்தி அவரை நல்வழிப்படுத்தி இன்னும் சிறந்த தலைவராக உதவ ஒரு நபர் தேவை. ஆனால் வயதாக வயதாக கோலி மாறிவிடுவார்அ ப்போது முக...

விஜய் ஹசாரே டிராபி: கவுசிக் காந்தி, விஜய் சங்கர் சதத்தால் குஜராத்தை வீழ்த்தியது தமிழ்நாடு

Image
மாநில அணிகளுக்கு இடையிலான 50 ஒவர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி இன்று தொடங்கியது சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு குஜாராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது அதன்படிகவுசிக்காந்திமுரளிவிஜய்தொடக்கவீரர்களாக களம்இறங்கினார்கள் முரளி விஜய் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் அடுத்து வந்த பாபா அபரஜித் 16 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 3 வது விக்கெட்டுக்கு கவுசிக் காந்தி உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார் இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார் காந்தி 120 பந்தில் 127 ரன்கள் எடுத்தும் விஜய் சங்கர் 102 பந்தில் சரியான 100 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர் இவர்களது ஆட்டத்தால் தமிழ்நாடு 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள்குவித்தது. பின்னர் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது தமிழ்நாடு அணியின் திறமையான பந்து வீச்சால் குஜராத் அணி 45 ஓவரில் 235 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது மெராய் மட்டும் 101 ரன்கள் எடுத்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில...

'விசுவாசம்' அப்டேட் அஜித்துடன் இணையும் நயன்தாரா

Image
அஜித் நடிக்கவுள்ள விசுவாசம் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்விவேகம்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின்மு. தற்கட்டப் பணிகள்தொடங்கப்பட்டுள்ளனஇதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்பி ல்லா ஏகன் ஆரம்பம் ஆகிய படங்களுக்குப் பிறகு விசுவாசம் படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்துடன் நயன்தாரா. இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதுஇப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரியவுள்ளார் இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தீபாவளியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது மேலும் ஒரே கட்டமாக மொத்த. படப்பிடிப்பையும் முடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள் இதற்கு தகுந்தாற் போன்று நடிகர்கள் ஒப்பந்தம் நடைபெற்று வருகிறது விரைவில் அதிகாரபூர்வமாக அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்நடிகைகள் பெயர்களை வெளியிடவுள்ளார்கள்.

சாஹல், குல்தீப் யாதவ்விடம் தென் ஆப்பிரிக்கா சரணடைவது ஏன்?

Image
தென் ஆப்பிரிக்க அணி 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரிடம் சரணடைந்தது. இதற்கான காரணங்களை தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் உள்ளிட்ட கிரிக்கெட் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. கிரிக்கெட் உலகில் அனைத்து அணிகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாக இந்த இருவரும் மாறியுள்ளனர உலகிலேயே அபாயகரமான இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என்ற பெயர் இருவருக்கும் ஏற்கெனவே கிடைத்து விட்டது. ஏன் தென் ஆப்பிரிக்க அணியினர் இவர்களை ஆட முடியவில்லை என்பதில் டெகினிக்கலாக சில விஷயங்கள் உள்ளன. இருவருமே பந்துகளை மிக மெதுவாக வீசுகின்றனர், மணிக்கு அதிகபட்சமாக இருவரும் வீசும் வேகம் 55 கிமீ வேகத்தைத் தாண்டவில்லை. இது ஸ்பின் பந்து வீச்சில் மிக மிக மெதுவான பந்து வீச்சாகும். இதனால் பேட்டிங் பெரிய சவாலாக அமையும், பொதுவாக காற்றில் பந்தைப் பார்த்தவுடனேயே வீரர்கள் ஸ்வீப் ஷாட்டா, மேலேறி வந்து ஆடுவதா, தடுத்தாடுவதா, முன் காலில் சென்று ஆடுவதா, பின் காலில். சென்று ஆடுவதா என்பதை விநாடிகளில் முடிவு செய்ய வேண்டும். இப்படியிருக்கையில் இவர்கள் பந்தின் வேகம் எதிர்பார்ப்பதை விட குறைவாக இருப்பதால் பிட்ச் ...

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடி இவரா?

Image
அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம் படப்பிடிப்பு வருகிற 22-ந்தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கும் சிவா 4-வது முறையாக அஜித்துடன் இணைகிறார். இந்த படத்தில் இளமை தோற்றத்தில் அஜித் நடிக்கிறார் வடசென்னை தாதாவாக வருகிறார், என்று தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன என்றாலும் இது பற்றி இயக்குனர் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடி கீர்த்திசுரேஷ் என்று முதலில் கூறப்பட்டதுஅடுத்து ஆத்மிகா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாக வில்லை. இப்போது அஜித் ஜோடியாக ‌ஷரத்தா ஸ்ரீநாத் நடிக்கப் போவதாகவும், இதுபற்றி பேச்சுவார்த்தை நடப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறத படத்தயாரிப்பு தரப்பிலோ, இயக்குனர் மூலமோ எதுவும் சொல்லப்படாத நிலையில் இது போன்ற தகவல்கள் வெளியாவது எப்படி? என்று அஜித் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்: தக்க வைக்குமா?

Image
இந்தியா தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது இந்த தொடர் தொடங்குவதற்கு முன் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் தரவரிசையில்தென்ஆப்பிரிக்கா முதல்இடத்தில்இருந்தது இந்ததொடரைஇந்தியாஎனக்கைப்பற்றினால் முதல் இடத்தில் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. டர்பன் மற்றும் செஞ்சூரியனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 120 புள்ளிகள் தசம. புள்ளிகள் அடிப்படையில்) நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்க அணி 120 புள்ளிகள் 2-வது இடத்துக்கு பின்தங்கி இருக்கிறது. இது தற்காலிகமானதே. போட்டி தொடர் முடிந்த பிறகுதான் தரவரிசை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்திய அணி 4-2 என்ற கணக்கில் தொடரை வென்றால்தான் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொள்ள முடியும். மீதமுள்ள நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டில் வெற்றி பெற்றாலேதொடரை கைப்பற்றுவதுடன் முதல் இடத்தையும் பிடிக்கும். ஏற்கனவே, இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.